புதிய கட்டிடங்கள் திறப்பு

img

செம்பனார்கோவிலில் புதிய கட்டிடங்கள் திறப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனா ர்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை எம்.எல்.ஏ பவுன்ராஜ் திறந்து வைத்தார்.